பகலிலும் வெளிச்சம் இல்லை
இரவிலும் தூக்கம் இல்லை
கனவிலும் வாழ்கையில்லை
வாழ்க்கையில் எதுவுமில்லை
உன் வார்த்தைகள் பொய்த்ததனால்....
மனவரயில் நீ இருக்க
பிணவரெயில் நானிருக்க
வேண்டாமடி நீ எனக்கு..
என்றுமே!!!
வேண்டாமடி காதல் எனக்கு......!!!!!!!
Tuesday, March 15, 2011
Subscribe to:
Posts (Atom)