பகலிலும் வெளிச்சம் இல்லை
இரவிலும் தூக்கம் இல்லை
கனவிலும் வாழ்கையில்லை
வாழ்க்கையில் எதுவுமில்லை
உன் வார்த்தைகள் பொய்த்ததனால்....
மனவரயில் நீ இருக்க
பிணவரெயில் நானிருக்க
வேண்டாமடி நீ எனக்கு..
என்றுமே!!!
வேண்டாமடி காதல் எனக்கு......!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment