Saturday, September 15, 2012

செத்துவிடும் ஆசை தான்

செத்துவிடும் ஆசை தான் வந்ததடி எனக்கு 
நீ என்னை பிரிகையில்!!
செத்தாலும் பிழைபேனடி
உன் பார்வை படும் வேளையில்!!!

No comments:

Post a Comment