Monday, September 17, 2012

முடிவு.........

என்றோ ஒருநாள் நான் 

எடுத்த முடிவால் இன்றும்

வாட்டுகிறாய் உன் நினைவால்..

உன்னை நேரிலே காணும்

நாளை எண்ணி காத்திருக்கிறேன் !

என்னை உனக்கு தெரிகிறதா?

இல்லை எவனோ ஒருவன் என்றெண்ணி

மறந்துவிட்டாயா ! என்றாவது

ஒருநாள்  உன்னை நேரிலே காண்பேன்

என்ற நம்பிக்கையுடன் உயிர் வாழ்கிறேன்!!!!

No comments:

Post a Comment