என்றோ ஒருநாள் நான்
எடுத்த முடிவால் இன்றும்
வாட்டுகிறாய் உன் நினைவால்..
உன்னை நேரிலே காணும்
நாளை எண்ணி காத்திருக்கிறேன் !
என்னை உனக்கு தெரிகிறதா?
இல்லை எவனோ ஒருவன் என்றெண்ணி
மறந்துவிட்டாயா ! என்றாவது
ஒருநாள் உன்னை நேரிலே காண்பேன்
என்ற நம்பிக்கையுடன் உயிர் வாழ்கிறேன்!!!!
உன்னை நேரிலே காணும்
நாளை எண்ணி காத்திருக்கிறேன் !
என்னை உனக்கு தெரிகிறதா?
இல்லை எவனோ ஒருவன் என்றெண்ணி
மறந்துவிட்டாயா ! என்றாவது
ஒருநாள் உன்னை நேரிலே காண்பேன்
என்ற நம்பிக்கையுடன் உயிர் வாழ்கிறேன்!!!!
No comments:
Post a Comment