Monday, September 17, 2012

தொலைவு

என் நிலவை பார்க்கையிலே
உன் நினைவு தோன்றுதடி!
அந்நிலவின்  தொலைவு
சுகம்தானடி எனக்கு
உன் நினைவின் பிரிவு
என்றுமே வலி தானடி எனக்கு !!

No comments:

Post a Comment